English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Dec, 2020 | 12:03 pm
Colombo (News 1st) புத்தளம் – மாம்புரி பகுதியில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, நேற்று (22) பிற்பகல் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பொலித்தீன் பைகளில் பொதியிடப்பட்ட நிலையில் 1,980 கிலோ கிராம் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மாம்புரி பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மஞ்சள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
01 Jul, 2022 | 05:21 PM
03 May, 2022 | 06:37 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS