Colombo (News 1st) Update : 10.oo PM : மேலும் 218 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய தினம் (21) இதுவரை 364 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
========================================================================
கொரோனா தொற்றுக்குள்ளான 146 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.