பண்டிகை காலத்தில் 9,000 பொலிஸார் கடமையில்... 

பண்டிகை காலத்தில் 9,000 பொலிஸார் கடமையில்... 

by Staff Writer 21-12-2020 | 6:54 PM
Colombo (News 1st) பண்டிகைக் காலங்களில் பொலிஸ் வாகனங்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளன. இதற்காக 9,000 பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இந்த விசேட நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.