கொரோனாவிலிருந்து மேலும் 715 பேர் மீண்டனர் 

கொரோனா தொற்றிலிருந்து மேலும் 715 பேர் மீண்டனர் 

by Staff Writer 20-12-2020 | 3:40 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றுக்குள்ளானோரில் மேலும் 715 பேர் குணமடைந்துள்ளனர். இதற்கமையய, நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 28,267 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.