16-12-2020 | 5:14 PM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 25,000-இற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
785 கொரோனா நோயாளர்கள் இன்று குணமடைந்ததாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 25,652 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 34 ,1...