பொது போக்குவரத்து பாவனையாளர்களுக்கான அறிவித்தல் 

பொது போக்குவரத்து பாவனையாளர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள அறிவித்தல் 

by Staff Writer 15-12-2020 | 12:43 PM
Colombo (News 1st) பொது போக்குவரத்தில் ஆசனங்களுக்கேற்ப மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லமுடியும் எனவும் எந்தவொரு பயணியும் நின்றுகொண்டு பயணிக்க முடியாதெனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.