மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துமாறு யோசனை 

மாகாண சபை தேர்தலை விரைவில் நடாத்துமாறு யோசனை 

by Staff Writer 13-12-2020 | 3:45 PM
Colombo (News 1st) மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்துமாறு கோரவுள்ளதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாளை (14) இடம்பெறும் அமைச்சரவை கூட்டத்தில் யோசனை முன்வைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.