நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 13-12-2020 | 7:45 PM
Colombo (News 1st) Update ; 7.30 PM: மேலும் 135 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இன்றைய தினம் (13) இதுவரை 650 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ======================================================================= 6.00 PM: நாட்டில் மேலும் 515 பேருக்கு இன்று (13) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பேலியகொடை கொத்தணியில் 368 பேரும் சிறைச்சாலை கொத்தணியில் 147 பேரும் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.