13-12-2020 | 6:15 PM
Colombo (News 1st) நாளைய தினம் (14) அதிகாலை 05 மணி முதல் நாட்டின் சில பகுதிகளில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தலை நீக்கவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், கிரேண்ட்பாஸ் - சிரிசந்த செவண, சிரிமு(த்)து உயன, மாளிகாவத்தை லக்ஹிரு செவண ரயில் மாடி குடியிருப...