COVID-19: 570 பேர் இன்று குணமடைந்தனர்

COVID-19: 570 பேர் இன்று குணமடைந்தனர்

by Staff Writer 11-12-2020 | 5:09 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 570 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,831 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 30,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில், 7,636 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 146 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.