11-12-2020 | 5:09 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் 570 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,831 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 30,613 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில், 7,636 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந...