COVID-19: மேலும் 461 பேர் இன்று குணமடைந்தனர்

COVID-19: மேலும் 461 பேர் இன்று குணமடைந்தனர்

by Staff Writer 10-12-2020 | 4:45 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 461 பேர் இன்று குணமடைந்துள்ளனர். அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 22,261 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 30,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7,670 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 144 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.