வௌிநாடுகளிலிருந்து மேலும் 36 பேர் நாடு திரும்பினர்

வௌிநாடுகளிலிருந்து மேலும் 36 பேர் நாடு திரும்பினர் 

by Staff Writer 10-12-2020 | 10:47 AM
Colombo (News 1st) கொரோனா தொற்று நிலைமையால், வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 36 இலங்கை பிரஜைகள் இன்று (10) நாடு திரும்பியுள்ளனர். மேலும், 377 பேர் இன்று நாடு திரும்பவுள்ளதாக COVID - 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுபப்படவுள்ளனர்.