10-12-2020 | 4:45 PM
Colombo (News 1st) நாட்டில் COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 461 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, குணமடைந்தோரின் எண்ணிக்கை 22,261 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 30,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் 7,670 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற...