English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Dec, 2020 | 6:48 pm
Colombo (News 1st) கொரோனா முடக்கத்தால் தென்னிந்தியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை கட்டங்கட்டமாக கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்துவர இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை முன்னேற்றகரமாக அமைந்துள்ளதென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது கொரோனா முடக்கத்தால் தென்னிந்தியாவில் சிக்கியுள்ள இலங்கையர்களை கட்டம் கட்டமாக கப்பல் மூலம் இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில் இந்திய அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார்.
15,000-க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் இந்தியாவில் சிக்கியுள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
02 Mar, 2021 | 05:16 PM
02 Mar, 2021 | 11:06 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS