by Staff Writer 05-12-2020 | 9:06 PM
Colombo (News 1st) Update ; 9.00 PM : மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையோரே இவ்வாறு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் இன்றைய தினம் (05) இதுவரை 669 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
========================================================================
நாட்டில் மேலும் 501 பேர் இன்று (05) கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேலியகொடை கொத்தணியை சேர்ந்த 319 பேரும் சிறைச்சாலைகளில் 182 பேரும் உள்ளடங்கலாக 501 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.