நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 265 பேருக்கு கொரோனா

by Staff Writer 04-12-2020 | 9:55 PM

Colombo (News 1st) Update : 9.45 PM : மேலும் 265 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனையடுத்து, நாட்டில் இன்றைய தினம் 517 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் ======================================================================== இன்றைய தினம் (04) நாட்டில் மேலும் 252 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.