நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள்

by Staff Writer 03-12-2020 | 9:59 PM

Colombo (News 1st) மேலும் 5 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 129 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.