நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் மேலும் 528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 02-12-2020 | 10:32 PM
Colombo (News 1st) Update ; 10.15 PM; COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 528 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றைய தினம் (02) இதுவரையான காலப்பகுதியில் 878 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ======================================================================= நாட்டில் COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் 350 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.