நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 02-12-2020 | 10:22 PM
நாட்டில் மேலும் 02 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்