02-12-2020 | 5:39 PM
Colombo (News 1st) திருகோணமலை - மூதூர் பகுதியில் 3 சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவருக்கு 20 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், குற்றவாளிக்கு கடூழிய சிறைத்தண்டனை விதித்து இன்று (02) தீர்ப்பளித்துள்ளார்.
பாத...