நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகின

by Staff Writer 01-12-2020 | 10:33 PM
Colombo (News 1st) COVID - 19 தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது.