01-12-2020 | 4:49 PM
Colombo (News 1st) அனுருத்த சம்பாயோ, சிறை அதிகாரிகள் நால்வர் மற்றும் கைதிகள் இருவருக்கு எதிராக சட்ட மா அதிபரால் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
...