30-11-2020 | 7:52 PM
மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிசானா நபீக்...
உடலில் ஆணியேற்றப்பட்ட ஆரியவதி...
கம்பிகளால் காயப்பட்ட வீரையா லட்சுமி...
சடலங்களாக நாடு திரும்பிய இன்னும் பலர்...
கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 61,000 பேர் வீட்டுப் பணிப்பெண்களாக இலங்கையிலிருந்து வௌிநாடுகளுக்கு சென்றுள்ளதாக மத்திய வங்கி கூறுகின்றது.
...