English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
29 Nov, 2020 | 7:02 pm
Colombo (News 1st) மஹர சிறைச்சாலைக்குள் இருந்து கைதிகள் சிலர் தப்பிச்செல்ல முயற்சித்த போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
இதனால், நிலைமையைக் கட்டுப்படுத்த சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.
இதன்போது, இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அஜித் ரோஹன கூறினார்.
மஹர சிறைச்சாலை வளாகத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
31 Dec, 2020 | 01:40 PM
09 Dec, 2020 | 05:51 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS