29-11-2020 | 3:16 PM
Colombo (News 1st) கொழும்பில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் பிரிவுகளில் சில நாளை (30) முதல் விடுவிக்கப்படவுள்ளன.
புறக்கோட்டை, மட்டக்குளி மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுகள் நாளை (30) அதிகாலை 05 மணியுடன் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா...