கொரோனா: 410 பேர் இன்று குணமடைந்தனர்

கொரோனா: 410 பேர் இன்று குணமடைந்தனர்

by Staff Writer 27-11-2020 | 2:57 PM
Colombo (News 1st) கொரோனா தொற்றில் இருந்து 410 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதற்கிணங்க, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,226 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை 22,028 பேர் COVID-19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர். தொற்றுக்குள்ளாகிய 5,703 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.