27-11-2020 | 8:20 PM
Colombo (News 1st) தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வௌியிட்ட ஏறாவூரை சேர்ந்த நால்வரை கைது செய்துள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர், சட்டத்தரணி அஜித் ரோஹன தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரவும் அஞ்சலி செலுத்தவும் நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், குறித...