by Staff Writer 26-11-2020 | 6:11 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 369 பேர் குணமடைந்துள்ளனர்.
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 15,816 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரையில் 21,469 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 5,557 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.