English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Nov, 2020 | 4:09 pm
Colombo (News 1st) மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) உடுகம்பொல அலுவலகத்தின் பெண் ஊழியர் ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அலுவலகத்தின் தலைமை பொறியியலாளருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கம்பஹா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சந்தேக நபரை 2 இலட்சம் ரூபா ரொக்க பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அலுவலக பெண் ஊழியர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படுகின்ற காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய தலைமை பொறியியலாளர் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட தலைமை பொறியியலாளரை பணி நீக்கம் செய்துள்ளதாக மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உபாலி கொடிகார குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
28 Nov, 2021 | 05:09 PM
04 Oct, 2020 | 09:29 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS