வெலிக்கந்தையிலிருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளர் கைது 

by Staff Writer 25-11-2020 | 2:17 PM
Colombo (News 1st) வெலிக்கந்தை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து நேற்று தப்பிச் சென்ற நோயாளர் ஒருவர் வெலிக்கந்தை நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொரோனா நோயாளர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.