மேலும் 197 பேர் தாயகம் திரும்பினர்

மேலும் 197 பேர் தாயகம் திரும்பினர்

by Staff Writer 25-11-2020 | 11:06 AM
Colombo (News 1st) வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 197 இலங்கை பிரஜைகள் நாடு திரும்பியுள்ளனர். அனைவருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பப்படவுள்ளனர். முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 45 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 4,797 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக கொரோனா தொற்றை தடுப்பது தொடர்பிலான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 7,467 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

ஏனைய செய்திகள்