மைத்திரிபால சிறிசேனவின் சாட்சிப்பதிவு நிறைவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் சாட்சிப்பதிவு நிறைவு 

by Staff Writer 25-11-2020 | 4:43 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மேற்கொள்ளப்பட்ட சாட்சிப்பதிவு நிறைவடைந்துள்ளது.