நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 25-11-2020 | 10:03 PM
Colombo (News 1st) Update : 10.00 PM; நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இன்றைய தினம் (25) இதுவரை 502 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ========================================================================= மேலும் 294 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நாட்டில் 21,261 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.