நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

நாட்டின் பல பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

by Staff Writer 25-11-2020 | 8:01 PM
Colombo (News 1st) பண்டாரகம, கிரிமன்துடாவ பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பண்டாரகம பொலிஸ் பிரிவு : எப்பிட்டமுல்ல அட்டளுகம கிழக்கு கொலமெதிரிய கிராமசேவை பிரிவு என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கண்டி மாவட்டம் (அக்குறணை பிரதேச செயலாளர் பிரிவு) :  புளகஹதென்ன கிராமசேவை பிரிவு தெலம்புகஹவத்த கிராம சேவைப்பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.