by Staff Writer 25-11-2020 | 7:27 PM
Colombo (News 1st) தெற்கு தூத்துக்குடி கடற்பரப்பில் 100 கிலோகிராம் ஹெரோயின் உள்ளிட்ட போதைப்பொருட்களுடன் 06 இலங்கை பிரஜைகள் இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 17 ஆம் திகதி முதல் 09 நாட்களாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.