கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன 

கண்டி பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன 

by Staff Writer 25-11-2020 | 5:29 PM
Colombo (News 1st) கண்டி நகரிலுள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.