நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவு

by Staff Writer 24-11-2020 | 10:11 PM
Colombo (News 1st) இன்றைய தினம் (24) மேலும் 4 கொரோனோ மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதனையடுத்து, நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 94 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.