நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்வு

by Staff Writer 24-11-2020 | 8:24 AM
Colombo (News 1st) நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் (23) மேலும் 3 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்