நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

நாட்டில் மேலும் 204 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

by Staff Writer 23-11-2020 | 7:59 PM

Colombo (News 1st) இன்று (23) இதுவரை 204 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.