English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Nov, 2020 | 7:16 pm
Colombo (News 1st) மன்னார் – மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணைகள் மன்னார் நீதவான் எம். கணேசராஜா முன்னிலையில் இன்று (23) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையை குற்றப்புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கும் இன்று அனுமதி பெறப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் சிலரிடம் வாக்குமூலம் பெறுவதற்கும் சிலரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்றுக் கொள்வதற்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது.
15 Jan, 2021 | 10:14 PM
13 Jan, 2021 | 10:00 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS