23-11-2020 | 4:27 PM
Colombo (News 1st) மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டிய தலைமை காரியாலயத்தை மீள திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதால், சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கையூடாக குறிப்பிட்டுள்ளது.
இதனடிப்படையில் மட்டுப்படுத்...