குருநாகல் மாவட்ட தபால் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்
by Staff Writer 22-11-2020 | 4:28 PM
Colombo (News 1st) அலுவலக ஊழியர்கள் 14 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் குருநாகல் மாவட்டத்தில் தபால் சேவைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.