பஸ்களில் கப்பம் பெறுவோரை கைது செய்ய நடவடிக்கை

தனியார் பஸ்களில் கப்பம் பெறுவோரை கைது செய்ய நடவடிக்கை

by Staff Writer 21-11-2020 | 11:28 AM
Colombo (News 1st) தனியார் பஸ்களில் கப்பம் பெறும் குழுவினரை கைது செய்வதற்காக விசேட சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பஸ் தரிப்பிடங்கள் மற்றும் பெருந்தெருக்களில் சிலரால் கப்பம் பெறப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏனைய செய்திகள்