English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Nov, 2020 | 12:46 pm
Colombo (News 1st) இலங்கை தற்போது பின்பற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் பரிசீலனை செய்யப்படுமென வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இத்தாலி, ஜெர்மன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இலங்கையில் நீண்ட கால இறக்குமதி கட்டுப்பாடுகள் மற்றும் அவற்றின் மீதான தடைக்காலம் தொடர்பில் தௌிவுபடுத்துமாறு இதன்போது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினால் கோரப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாக பரிமாற்ற நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருமான வீழ்ச்சியினால் நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார மற்றும் அந்நிய செலாவணி சிக்கல்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சரினால் இதன்போது தௌிவூட்டப்பட்டுள்ளது.
20 Jan, 2021 | 07:05 PM
19 Jan, 2021 | 07:28 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS