20-11-2020 | 12:53 PM
Colombo (News 1st) மீன்பிடித் துறையுடன் தொடர்புடையோர் பெற்றுக்கொண்ட கடன்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறைமுக, நீண்டநாள் மீன்பிடி நடவடிக்கை மற்றும் மீன் ஏற்றுமதி துறை இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர...