18-11-2020 | 1:08 PM
Colombo (News 1st) நாட்டில் இதுவரை 66 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
COVID-19 தொற்றுக்குள்ளான 05 பேர் நேற்றிரவு உயிரிழந்தமையால் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
65, 82, வயதுடைய ஆண்கள் இருவரும் 69, 71 மற்றும் 81 வயதுடைய பெண்கள் மூவருமே நேற்று உயிரிழந்தனர்.
இந்த ஐந்து பேரில் மூன்று பேர் தங்களின் வீ...