மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று

மேலும் 157 பேருக்கு கொரோனா தொற்று

by Staff Writer 17-11-2020 | 7:54 PM
Colombo (News 1st) நாட்டில் மேலும் 157 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.