தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு 

by Staff Writer 17-11-2020 | 4:26 PM
Colombo (News 1st) 2021 ஜனவரி மாதம் தொடக்கம் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபா வரை அதிகரிப்பதற்கு வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.