நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை 

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி விசேட உரை 

by Staff Writer 15-11-2020 | 7:14 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் 18 ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் விசேட உரை 18 ஆம் திகதி (புதன்கிழமை) இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாகவும் ஒலி/ஒளிபரப்பப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.